முதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா!
Share

MK Stalin’s dharna Chief Minister’s room chennai
தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து முதல்வரை சந்திக்க திமுக செயல்த் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களும் தற்போது தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் கட்சியின் தொண்டர்களும் தலைமைச் செயலகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட திமுக செயல்த் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களை போலீஸார் குண்டுக்கட்டாக வெளியேற்றி அவர்களை கைது செய்தனர்.
More Tamil News
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!
- ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு!
- தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்!
- ஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மக்களுக்கு – சீமான் நேரில் ஆறுதல்!
- மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன் – ரஜினிகாந்த்!
- தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!