ஸ்ரீ ரெட்டிக்கு அடுத்ததாக தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திவரும் சின்மயி தற்பொழுது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்க மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். Srilankan cricket player Malinga included chinmayi’s list இவர் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் என ...
கலாச்சாரத்துக்கு பெயர் போன யாழ் மண்ணில் சமீப காலமாக அரங்கேறிவரும் கலாச்சார சீர்கேடுகள் சற்றும் சகிக்கும் படியாக இல்லை. அந்தவகையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திருவிழாக்களில் கந்தனை தலைக்கு மேல் கை கூப்பிவணக்கிய கரங்களை விட தொலைபேசிகளையே அதிகமாக அவதானிக்க முடிந்துள்ளது. ...
சியம்பலாண்டுவ பகுதியில் மூன்று சிறுமிகளை 6 வருடங்களாக கற்பழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Person raped 3 girls last 6 years tamil gossip news சியம்பலாண்டுவ எதிமலே பகுதியில் வசிக்கும் 48 வயதான நபர் ஒருவரே பாலியல் வன்புணர்வு குற்றத்திற்காக கடந்த 8 ஆம் திகதி கைது ...
திருகோணமலை கிண்ணியா பகுதியை சேர்ந்த தாயும் மகனும் கூட்டாக ATM அட்டையில் பணம் திருடியதன் பெயரில் கைது செய்யப்பட்டனர் .(Trincomalee Mother And Son ATM Robbery ) சீனன் குடா துமுதுகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ரன்விகா லக்மாலி என்ற தாயாரும், 16 வயதுடைய தீக்ஷன கவிந்து ...
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருப்பவர் தனுஷ்கா குணதிலகா. சமீபத்தில் இவர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்ததோடு அவரது வருமானத்தில் 20 சதவீதம் அபராதமாகவும் விதித்தது. இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பில் ஆடும் குணதிலக நண்பர் ஒருவர் இலங்கை வந்திருந்தார். அவர் குணதிலக ...
பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 48 வயதுடைய நபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். Puttalam Girl தனது இல்லத்தில் தனிமையில் நித்திரை கொண்டிருக்கும் போது சந்தேக நபர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக இச்சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார். சந்தேக நபர் வயலில் வேலை செய்து வீடு ...
வீடுகளில் நித்திரையில் இருந்த பெண்களை தடவி வந்த நபரொருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹரகம பொலிஸ் பிரிவிலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 15 நாட்களாக அதிகாலை 2, 3 மணியளவில், பல கிராமங்களில் உள்ள இல்லங்களில் நித்திரை கொண்டிருக்கும் இளம் பெண்களின் உடம்பை நபரொருவர் வருடி ...
மரண வீடொன்றில் கெரம் விளையாடிக்கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Girl Abused Kalutara களுத்துறையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமி கெரம் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கு வந்த சந்தேகநபர் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் யாரும் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர், அவரை ...
தெற்கில் பாதாள உலக செயற்பாடுடன் தொடர்புடைய பலர் வேறு பிரதேசங்களுக்கு தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. South Underworld Gang Member அங்கு நடைபெறும் அதிரடிச் சுற்றிவளைப்புகளை தொடர்ந்தே பலர் இவ்வாறு தலைமறைவாகி வருவதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேற்கு மற்றும் தெற்கில் பாதாள உலக நடவடிக்கைகள் ஏற்கனவே ...
ஸ்பா ஆயுர்வேத மஸாஜ் நிலையத்துக்கு வந்து சிலர் தங்களின் குடும்பங்களின் குறைகளை கூறிக்கொண்டு விசித்திரமான பாலியல் திருப்தி பெற்று செல்கின்றனர் என ஸ்பா மஸாஜ் நிலையம் ஒன்றில் தொழில் புறியும் இளம் பெண் ஒருவர் தெரிவிக்கின்றார், மேலும் சிலர் பணம் கொடுத்து என்னை கட்டிப்பிடித்திருந்து செல்கின்றனர். Massage ...
பிறந்த குழந்தை அண்ணாவினுடையது என்ற சந்தேகத்திலேயே மனைவியையும், மாமியையும் கொலை செய்துள்ளதாக ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையின் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். Hanwella Twin Murder மேரி ராணி என்ற 68 வயதுப் பெண், 38 வயதான லியனகே லக்மினி, 2 வயது குழந்தை மற்றும் 26 வயதுடைய ...
குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் ஊழியரொருவர் பெண்ணொருவரை ஆபாசமாக படமெடுத்த நபரொருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. Sri Lanka Girl Passport Office Video அந்நிலையத்துக்கு வருகை தந்த பெண்ணொருவரை மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த நபர் படமெடுத்துள்ளார்.குறித்த நபர் படமெடுத்தமையை இன்னொருநபர் காணொளியாக பதிவுசெய்து ...
அம்பலாந்தொட்டை, மல்பெத்தாவ பிரதேசத்தில், ஒரு உணவகத்திலிருந்து உணவுக்காக கொள்வனவு செய்த கோழிக் கொத்தில், உயிரிழந்த தவளையொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Frog in Kothu உணவுக்காக கொத்தை கொள்வனவு செய்த பெண் அதில் உயிரிழந்த தவளையொன்று காணப்பட்டதை அவதானித்துள்ளார். உடனே அம்பலாந்தொட்டை சுகாதார வைத்திய ...
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழுதைகள் வைத்தியசாலை மற்றும் கல்வி மையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. Donkey Hospital Mannar இதன்போது பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு மையத்தின் பிரதிநிதி ஒட்டாரா குணவர்த்தன கலந்து கொண்டதோடு, மன்னார் பிரதேச சபையின் தலைவர் ...
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகாமையில் பாரிய வாகன விபத்தொன்று இடம்பெற்றிருந்தது. SHiran Girl Love Letter அதிக வேகத்தில் செழுத்தப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்று முச்சக்கர வன்டியுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்து இடம்பெறும் போது அம்முச்சக்கர வண்டியில் ...
இலங்கையின் முக்கிய நகரமொன்றில் பெண்கள் சிலரின் இரட்டை வாழ்க்கை அம்பலமாகியுள்ளது. Anuradhapura Women Caught அது தொடர்பான செய்தியே இது: அனுராதபுரத்தில் சில தினங்களுக்கு முன்னர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 14 பேரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர். இவர்கள் அனைவரும் அனுராதபுரம் புதிய பஸ் ...
காலியில் அண்மையில் யுவதியொருவரின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. Galle Murder Sandamali news update பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கியதாகக் கூறி, அவரது சடலத்தை சிலர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இச்சம்பவத்தின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது பல ...
குவைட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிகள் சிலர் அடித்த கூத்து காணொளியாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Sri Lanka Girls Drunk Kuwait Bathroom Video தற்போது சமூகவலைதளங்களில் தீயாக பரவிவரும் அக்காணொளியில் பெண்கள் இருவர் போதையின் உச்சத்தில் இருக்கின்றமை புலனாகின்றது. குளியறையில் இருக்கும் அவ் யுவதிகள் ...
இரு இளம் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியது மட்டுமன்றி, 15 வயது சிறுமியை மனைவியாக வைத்திருந்த 21 வயது வாலிபன் கைதுசெய்யப்பட்டுள்ளார். Wellawaya Boy arrest வெல்லவாய பிரதேசத்தில் வசிக்கும் இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து,பின்பு மத்தேகொடை பிரதேசத்துக்கு தப்பிவந்து 15 வயதான பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய ...
கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Jaffna Woman Murder Kotahena நேற்று இரவே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் 35 வயதானவர் எனவும் அவர் 4 பிள்ளைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் அவ்வீட்டில் ...
அண்மையில் பெண்ணொருவர் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். Gihani Weerasinghe IMO Controversy நடிகை, மொடல் அழகி என பலவிதமாக வர்ணிக்கப்படும் அவரின் பெயர் கிஹானி வீரசிங்க. அண்மையில் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் பிரித்தானியா ...
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாக ஏமாற்றி தனது மருமகளின் தாயுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தகப்பன் ஒருவர் மொரடுவ பிரதேசத்தில் வசிப்பது தெரியவந்துள்ளது. Man affair Moratuwa இதனை அறிந்த இவரின் மகனும் , மருமகளும் மற்றும் மகளும், மருமகனும் இவர் மொரடுவ ...
கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார். Kadawatha Highway accident கட்டுப்பாட்டை மீறி , அதிவேகமாக வந்த காரொன்று, முச்சக்கர வண்டியில் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த இளைஞனின் காதலியும், சகோதரனும் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதில் உயிரிழந்த இளைஞன் ...
மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலின் நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Bati Hotel Kotthu இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு அவசியமானதொன்றாகவும் பார்க்கப்படுகின்றது. பார் வீதியிலிருந்து புகையிரத நிலையம் திரும்பும் சந்தியில் கோவிலுக்கு முன்பாக இருக்கும் முஸ்லிம் உணவகத்தில் ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ...
மகனொருவனுக்கு கைப்பேசிகள் மற்றும் ஆணுறைகளை வழங்கிய தந்தையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். Father Gives Son Condom அங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட தந்தையொருவரே கைதுசெய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் மகன் பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவர் தற்போது தடுப்புக்காவலில் உள்ளாராம். அவரை பொலிஸார் வழக்கு ...
தங்கால்லை ரன்ன பிரதேசத்தில் 13 வயது மாணவியொருவர் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Tangalle School Girl Baby Birth பாடசாலையில் வைத்து சுகயீனமுற்றுள்ளார், இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை அவர் கர்ப்பமாக இருப்பதை எவரும் அறியவில்லை. இதன்போது அவர் 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். ...
காலியில் இளம் யுவதியொருவரின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Girl Abduction Galle சுரங்கி சந்தமாலி என்ற 24 வயது யுவதியின் மரணத்திலேயே பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார். குறித்த யுவதியின் சடலத்தை, வேனில் வந்த குழுவொன்று ...
நாளைய தினம் இலங்கையில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. Ramzan festival Sri Lanka பிறை தென்பட்டமையை தொடர்ந்தே இவ்வறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற நிலையிலேயே இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளியன்று கடலுக்குச் சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்களின் சடலங்கள் 5 நாட்களின் பின் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மதியம் யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் மீட்கப்பட்டன. Manner Fishermen Brothers தலைமன்னார் மேற்குக் கிராமத்தில் வசிக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான ...
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞனாசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. Ganasara Jail Life கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து ...