நாளைய தினம் இலங்கையில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. Ramzan festival Sri Lanka பிறை தென்பட்டமையை தொடர்ந்தே இவ்வறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற நிலையிலேயே இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.(Teenager falls death Lotus Tower new updates) கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து ...
மன்னார் சதோச மனித புதைகுழியில் முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (mystery continues Mannar Human skeletons recovery) மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ...
பல பெண்களை ஏமாற்றியமை மற்றும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Several women’s porn video boy friend mobile phone) வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் திட்டியதாகக்கூறி, தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் ...
பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை ஆறு மாதகாலம் கடூழிய சிறையில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவை பிறப்பித்துள்ளது.(Homagama Magistrate sevtenced Gnanasara thero six months) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார ...
இலங்கையில் நடைபெறும் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள காத்மண்டுவிலிருந்து வருகைதந்து, ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம் மீட்கப்பட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Kathmandu bicycle player Kuda Oya) நாராயணன் கோபால் மஹாராஜன் எனும் சைக்கிள் ஓட்ட வீரரே இவ்வாறு குடா ஓயாவில் விழுந்து ...
ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.(mahinda rajapaksa usa) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை ...
நாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.(Rajitha Senaratne compensated war-affected ...
யாழ்.மானிப்பாய்ப் பகுதியில் வாள்களுடன் பயணித்த இனம் தெரியாத சிலரை இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர். இளைஞர்களுக்கு அஞ்சிய வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.(young people chased scrambled group police swords) குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.ஆனைக்கோட்டை உயரப்புலம் வீதியூடாக ஒரு ...
இணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி பிரிவு எச்சரித்துள்ளது. (Warning Sri Lankans contact foreigners through internet) கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த எந்த தகவல்களை ஊடகங்களிற்கு வழங்கியுள்ளார். முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ் சல்களைப் ...
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(jayantha-wickrama) இந்தப் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டால், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்று, கூறப்பட்டுள்ளது. ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. (Ranil Wickremesinghe office compensations North East) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல், அரசியல் அமைதியற்றமை , சிவில் பதற்றம் , பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பல்வேறு ...
(tamilnews Special High Court start hearing cases July 4) இலங்கையின் முதலாவது நிரந்தர மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம், உயர் மட்ட நிதிமோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான தனது விசாரணைகளை எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி தனது விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ...
கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். (policeman elderly woman Kandy 67 years old) 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து ...
வடக்கு மாகாணப் பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை (14) யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இன்றைய தினம் அழைப்பாணை விடுத்துள்ளார். (Chief Secretary’s petition Northern Provincial Council) யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்காக ...
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage) இந்த மனு இன்று (13) ...
17 வயது வரைக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை எனவும் இந்நாட்டின் கல்வி முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள யோசனைகளை முன்வைக்க உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.(No exam Below 17 old) மேற்படி யோசனை தொடர்பான சமூக உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் தேசிய ...
தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(two dead bodies recovered Pungudutivu) சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் மன்னார் ...
தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.(Mano ganesan Masthan MP) பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானை இந்து கலாசார பிரதியமைச்சராக நியமித்தமைக்கு ...
சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace) நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய போது ...
யாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) இரவோடிரவாக 15 இளைஞர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (Valvettithurai suddenly arrested 15 people) கடந்த சில தினங்களுக்கு முன்னர் ...
இலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையென அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். (Harry mature democracy) நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் வைத்துக்கொண்டு, மக்கள் இந்த அரசாங்கத்தை முதுகெலும்பற்ற ஒர் அரசாங்கமாக கருதுகின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா ,பிரித்தானியா ...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் கேள்வியெழுப்பியுள்ளார். (Gotabaya Chinese visit US Ambassador Atul Kasab questioned) அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ...
இளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. (respiratory tract young given 50 grams iron nine years) ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை ...
கொழும்பு மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத்தில் இருந்து இளைஞன் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். (tragic incident Colombo) குறித்த கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பஹமல்கொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த உபுல் குமார என்ற 28 வயதுடைய ...
யாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (Two fishermen fishing Kankesanthurai missing two days) குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(11) காங்கேசன்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே இதுவரை கரைதிரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் ...
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ...
இலங்கை சந்தையில் அடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை (யூரோ – 4) அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (Sri Lanka introduces euro – 4 fuel) அந்தவகையில், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டெய்ன் – 95 ரக பெற்றோல் ஆகியவற்றுக்குப் பதிலாக யூரோ – ...
இலங்கையில் இந்து கலாசார அமைச்சுக்கு இன்று (12) முதலாக இஸ்லாமியரொருவரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். (Close Hindu Cultural Center ...
சர்ச்சைக்குரியப பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் இருந்து காசோலைகளைப் பெற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.(50 persons name list arjun aloysius ranjan ramanayake) அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்ற, அரசாங்கம் ...